397
தென்காசி மாவட்டம் கடையம் அருகே போலீசாரிடமிருந்து தப்பிக்க முயற்சித்த சரித்திரப்பதிவேடு ரவுடி பாலமுருகனுக்கு கால் முறிந்த நிலையில், மருத்துவமனையில் மாவுக்கட்டு போடப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறைய...

696
வேலூர் சிறையில் இருந்தபடியே கொலைக்கு உடந்தையாக இருந்ததாக, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 23வது நபராக ஆயுள்கைதியான பிரபல ரவுடி நாகேந்திரனை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்ததாக அறிவித்துள்ளனர் ஆம்ஸ்...

349
சென்னை எண்ணூரில் ஆட்டோ ஓட்டுநரை தலையில் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் மாவுக் கட்டுடன் சிறையில் அடைக்கப்பட்டனர். வா.உ.சி. நகரைச் சேர்ந்த சிவா என்ற ஆட்டோ ஓட்டுநர் இயற்கை உபாதைக்காக தாழங்க...

408
திருவாரூரில் பதினோறாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த இந்த ச...

519
திருச்செங்கோட்டில் தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு 10 வயது சிறுமியின் கழுத்தில் கத்தியால் வெட்டிய ஐ.டி ஊழியர் மற்றும் அவரது தாயார் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்...

396
நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை அ.தி.மு.கவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் நேரில...

443
சென்னை கொளத்தூரில் கத்தியை வைத்து ரவுடி போல ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஐ.பி. எண் மூலம் அந்த இளைஞரின் பெயர் சந்துரு என அறிந்து க...



BIG STORY